Thursday, October 30, 2008

வணக்கம் மக்கா

வணக்கம் மக்கா

நானும் ரொம்ப நாள்ள பார்க்குறேன் எல்லா எடத்துலேயும்

மதுரைய பத்தி எழுதுறாங்க...

சென்னைய பத்தி எழுதுறாங்க...

நெல்லைய பத்தி எழுதுறாங்க...

கோவில்பட்டிய பத்தி மட்டும் காணும்....

அது சரி கோவில்பட்டி காரங்க தான் கடமைய கண்ணா கருதுரவங்கலாச்சே...

அதான் இந்த blog...

இனிமே நாங்களும் எங்க ஊரை பத்தி எழுதுவோமுலே....

எங்க ஊரு ரொம்ப நல்ல ஊரு டோய்...

No comments: